காதலுக்கா ஒரு கவிதை
கண்ணீருக்கா இன்னொரு கவிதை
உறவுக்காக ஒரு கவிதை
உரிமைக்காக இன்னொரு கவிதை
மௌனத்துக்கும் ஒரு கவிதை
நிலவுக்காக ஒரு கவிதை
கற்பனைக்கு இன்னொரு கவிதை
விடுதலைக்காக ஒரு கவிதை
விடியலுக்கு இன்னொரு கவிதை
இப்படி கவிதைகள் பல
கவிஞர்கள் சிலர்
ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்
உலக அழகை வர்ணிக்க!
ஒரு நாள் பார்த்ததை
மறுநாள் கவிதையாய் வடித்திடுவேன் என்கிறான்
கல்லையும் மண்ணையும் கூட
காதல் என்கிறன் இந்த கவிஞன்.....
கண்ணீருக்கா இன்னொரு கவிதை
உறவுக்காக ஒரு கவிதை
உரிமைக்காக இன்னொரு கவிதை
மௌனத்துக்கும் ஒரு கவிதை
நிலவுக்காக ஒரு கவிதை
கற்பனைக்கு இன்னொரு கவிதை
விடுதலைக்காக ஒரு கவிதை
விடியலுக்கு இன்னொரு கவிதை
இப்படி கவிதைகள் பல
கவிஞர்கள் சிலர்
ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்
உலக அழகை வர்ணிக்க!
ஒரு நாள் பார்த்ததை
மறுநாள் கவிதையாய் வடித்திடுவேன் என்கிறான்
கல்லையும் மண்ணையும் கூட
காதல் என்கிறன் இந்த கவிஞன்.....
5 comments:
யார் அந்த மகா கவிஞன் .....
அருமை உங்கள் கவிதை
அருமை உங்கள் கவிதை
அருமை உங்கள் கவிதை ...
ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்...
நன்றாக சொன்னீர்கள்.
Post a Comment