Pages

Saturday, October 29, 2011

அரிய புகைப்படம்

1890 ல் மெரினா கடற்கரை சாலை


 சென்னை துறைமுகம் 1910ல்

 சென்னை திருவல்லிகேணி 1910


சென்னை 1915


உறை விற்கும் சென்னை பெண்கள் 1920

குழந்தை தாய்

இருளர் இன மக்கள் மதுரை

Wednesday, October 26, 2011

தீபஒளி பரவட்டும் நம்மில்....................

தீபங்களாய் ஒளிரட்டும் நமது மனங்கள்
புத்தாடை அணிவதும் பட்டாசு வெடிப்பது மட்டுமல்ல தீபாவளி
உறவுகளுடன் பகிரட்டும் அன்பை
இல்லார்க்கும் பகிர்ந்திடுவோம் ஒரு வேளை உணவை
தொலைக்காட்சி பெட்டியில் தொலைவது தவிர்த்து
ஆதரவற்ற குழந்தைகளோடு கொண்டாடிவோம் சில மணி துளிகள்
முதல் பட காட்சிக்காக 500 1000 செலவழித்து ஆடம்பரத்தை
வளர்ப்பதை தவிர்த்து
ஒரு நாளாவது உனது பார்வை மாறட்டும் பிளாட்பார வாசிகள் மீதும்
தீபங்களாய் ஒளிரட்டும் நமது மனங்கள்

Sunday, October 23, 2011

காத்திருப்பின் சுகம்




னக்காக காத்திருக்கும் நாட்கள் 
ன் நினைவுகளை சுமந்து செல்லும் இரவுகள்
ன் நினைவுகளில் பல நாட்களாய் விழித்திருக்கும் கண்கள்
ன் ஒரு சொல் கேட்க பல ஆயிரம் அழைப்புகள்
ன்னை நீ உதாசினபடுத்தும் போதும் தொலைந்து விடாத
 உன் அன்பு
னக்குள் இருக்கும் உணர்வும் உன்னுள் இருந்தும் மறைப்பது
    ஏனோ பெண்ணோ?
பல வருடங்களுக்கு முன் என் அனுமதி இன்றி என்னூள்
    வந்த நீ
நான் இருக்கும் வரை நினைவுகளுடன் என்னூள்
வாழ்ந்து கொண்டிருப்பாய்!
நினைவுகள் நிஜமாகுமா பெண்ணோ?...............