Pages

Sunday, October 23, 2011

காத்திருப்பின் சுகம்




னக்காக காத்திருக்கும் நாட்கள் 
ன் நினைவுகளை சுமந்து செல்லும் இரவுகள்
ன் நினைவுகளில் பல நாட்களாய் விழித்திருக்கும் கண்கள்
ன் ஒரு சொல் கேட்க பல ஆயிரம் அழைப்புகள்
ன்னை நீ உதாசினபடுத்தும் போதும் தொலைந்து விடாத
 உன் அன்பு
னக்குள் இருக்கும் உணர்வும் உன்னுள் இருந்தும் மறைப்பது
    ஏனோ பெண்ணோ?
பல வருடங்களுக்கு முன் என் அனுமதி இன்றி என்னூள்
    வந்த நீ
நான் இருக்கும் வரை நினைவுகளுடன் என்னூள்
வாழ்ந்து கொண்டிருப்பாய்!
நினைவுகள் நிஜமாகுமா பெண்ணோ?...............

7 comments:

மதுரை சரவணன் said...

nalla irukku vaalththukkal

மாலதி said...

கனவில் உள்ள உங்களின் காதலி விரைந்து வந்து உங்களை அடைவார் நல்ல ஆக்கம் பாராட்டுகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிஜமாக வாழ்த்துக்கள்...

ராஜா MVS said...

கவிதை அருமை... நண்பரே...

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நறுக் சுருக்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

sathya priya said...

Super Arumaiyaga Ullathu

Post a Comment