Pages

Wednesday, June 29, 2011

கவிஞனுக்காக ஒரு கவிதை

காதலுக்கா ஒரு கவிதை
கண்ணீருக்கா இன்னொரு கவிதை
உறவுக்காக ஒரு கவிதை
உரிமைக்காக இன்னொரு கவிதை
மௌனத்துக்கும் ஒரு கவிதை
நிலவுக்காக ஒரு கவிதை
கற்பனைக்கு இன்னொரு கவிதை
விடுதலைக்காக ஒரு கவிதை
விடியலுக்கு இன்னொரு கவிதை
இப்படி கவிதைகள் பல
கவிஞர்கள் சிலர்
ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்
லக அழகை வர்ணிக்க!
ஒரு நாள் பார்த்ததை
மறுநாள் கவிதையாய் வடித்திடுவேன் என்கிறான்
கல்லையும் மண்ணையும் கூட
காதல் என்கிறன் இந்த கவிஞன்.....

5 comments:

கூடல் பாலா said...

யார் அந்த மகா கவிஞன் .....

Unknown said...

அருமை உங்கள் கவிதை

Unknown said...

அருமை உங்கள் கவிதை

Unknown said...

அருமை உங்கள் கவிதை ...

சசிகலா said...

ஒரு கவிஞன் அவனின் பார்வையில்
கண்பதெல்லாம் கவிதையாம்
தன் உயிரையும் மறந்திட்டான்...

நன்றாக சொன்னீர்கள்.

Post a Comment