Pages

Friday, July 15, 2011

தெய்வத் திருமகள்

தெய்வத்திருமகள் சினிமா விமர்சனம் இல்லை ஒரு  தெய்வமகளின் கோபம்

யிரற்ற சிலைக்கு பாலாபிஷேகமும்
அறுசுவை உணவு படையலும்
தேனாமீர்தமும் .......
ஒரு வேளை சோற்றுக்கா வீதியில்
வெயிலில் பல மணி நேரம்
தவம் கிடக்கும் இந்த தெய்வமகளுக்கு
ஒரு வேளை உணவு கிடைக்கவில்லையாம்!
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று
வாயளவில் கூறிக்கொள்ளும் இந்த மானி்டம்
கடவுளுக்கு அள்ளி கொடுக்கும் கைகள்
ஏனே இந்ந வீதிகளில் அலையும் கடவுள்களை (குழந்தைகளை)
கண்டுகொள்வதில்லை இந்த மானிடப் பதறுகள்........

மாறட்டும் மனித மனம் ஊண்டியல் நிரப்புவதை நிறுத்து
சில காலி வயிறுகளை நிரம்பட்டும்.
காணிக்கை என்று கற்களால் ஆன சிலைகளுக்கு
கொடுக்கும் மானிடமே...
உன்னல் முடிந்த அளவுக்கு கல்விக்கு உதவு
இந்த தெய்வக்குழந்தைகள் கையேந்துவதை தடுக்கும்.......

2 comments:

கூடல் பாலா said...

மனித நேயம் வளரவேண்டும் ....நல்ல பதிவு !

M.R said...

நல்ல கருத்து .பதிவு படிப்பதற்கு மட்டுமல்ல உணர்வதற்கும் . நல்ல சிந்தனை .அருமையான வெளிப்பாடு நண்பரே .

http://thulithuliyaai.blogspot.com

Post a Comment