Pages

Wednesday, September 12, 2012

மதம் மனிதனின் அறியாமையா????



னிதன் சக்கரம் கண்டுபிடித்தான்!
அது அவனை அறிவியலிலும் பொருளாதாரத்திலும்
வளர்ச்சி அடைய செய்தது.




னிதன் மொழியை கண்டுபிடித்தான்!
அது கருத்துகளை பரிமாறிக்கொள்ள உதவியது.

னிதன் உடைகளை கண்டுபிடித்தான்!
அவனை நாகரிகம் அடைய செய்தது

னிதன் இசையை கண்டுபிடித்தான்!
அவனை மகிழ்ச்சி கடலில் பொங்க செய்தது.

னால்! அவன் கண்டுபிடித்த மதம் மட்டும் ஏன்

மனித உயிர்களை குடிக்கும்
இரத்தவெறி கொண்ட மிருகமாக அலைகிறது??????????

10 comments:

ப.கந்தசாமி said...

கவிதை நல்லா இருக்குங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் அறியாமை தான்...

SIVAYOGI said...

மனிதன் தனக்கு தானே பின்னிக்கொண்ட வலை "மதம்"

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன செய்வது..

வரலாற்றில் எதையெல்லாம் தன்னுடைய தற்காப்புக்காக ஒரு அடையாளத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அது தான் இன்று மனிதகுலத்தையே ஆட்டிவித்துக்கொண்டிருக்கிறது..

உதாரணமாக..
ஜாதி..
மதம்...
இனம்..

இதுபோன்றவை ஒரு அடையாளமாக இருந்து தற்போது இவைகளே அங்கமாகமாறி விட்டது...

வேதனைதான்...

Anonymous said...

எல்லாம் அறியாமை தான்.
surendran

Anonymous said...

Religion is acceptable.
It portrays a God or many Gods, which is also acceptable.

What is அறியாமை?
Proclaiming that his / her own religion is not only அறியாமை, but funny as well.

கிராமத்து காக்கை said...

உதாரணமாக..
ஜாதி..
மதம்...
இனம்..

இதுபோன்றவை ஒரு அடையாளமாக இருந்து தற்போது இவைகளே அங்கமாகமாறி விட்டது...

வேதனைதான்.

கிராமத்து காக்கை said...

நன்றி கவிதைவீதி

உழவன் said...

எல்லாம் அறியாமை தான்...

Thozhirkalam Channel said...

நல்லதுக்காக படைத்தது தான் அனைத்தும்,, பயன்படுத்த தெரியாதவன் குற்றம் செய்துவிட்டான் சகோ,,

தொடருங்கள்...

Post a Comment