tag:blogger.com,1999:blog-7681446364213234409.post8768930331377131498..comments2023-09-22T22:17:44.638+05:30Comments on கிராமத்து காக்கை: வியாபாரத்தினால் விபரிதமான கல்விகிராமத்து காக்கைhttp://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7681446364213234409.post-9865665049263516322011-07-26T13:10:04.931+05:302011-07-26T13:10:04.931+05:30அரசு வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை
அரசுப் பள்...அரசு வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை<br />அரசுப் பள்ளியில் தான் படிக்கவைக்கவேண்டும் என்ற<br />ஒரு நிபந்தனை வர வேண்டும்........<br />தங்கள் குழந்தைகள் படிப்பிர்காகவாவது<br />நல்லமுறையில் பள்ளி நடக்குமல்லவா.......<br /><br />இன்று வியாபாரமாகிவிட்ட கல்விக்கு<br />விடுதலை கொடுப்பது யார்???மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-40803485393476877642011-07-25T18:19:08.330+05:302011-07-25T18:19:08.330+05:30simmakkal நண்பரே
மாவட்ட ஆட்சித்தலைவரின் குழந்தை ம...simmakkal நண்பரே<br />மாவட்ட ஆட்சித்தலைவரின் குழந்தை மதிய உணவு<br />சாப்பிடுவதால் மற்ற ஒரு ஏழைக்குழந்தையின் உணவு பறிக்கபடுவது என்பது தவறான வாதம் மற்ற குழந்தைகளுக்கும் நிச்சயம் தரமான உணவு கிடைக்க வாய்ப்புகளே ஏராளம் அரசு ஊழியர்கள் ஆட்சியர் குழந்தையும் உணவு உண்பதால் கூடுதல் அக்கரையுடன் வேலைசெய்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லைகிராமத்து காக்கைhttps://www.blogger.com/profile/11947631410498817493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-30061434526739222742011-07-25T15:06:25.758+05:302011-07-25T15:06:25.758+05:30//அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது க...//அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?//<br /><br />ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்லடி கண்ணேங்குற பழமொழிதான் வேறென்ன.... அருமைமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-50076586678485573642011-07-25T12:24:59.036+05:302011-07-25T12:24:59.036+05:30அவசியமான பதிவு .... வரிகள் அருமை வாழ்த்துக்கள் ......அவசியமான பதிவு .... வரிகள் அருமை வாழ்த்துக்கள் ...!erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-7395568815315279462011-07-24T23:48:54.200+05:302011-07-24T23:48:54.200+05:30இனி கிராமத்துக்கு காக்கையின் தலையாய கருத்துக்கு வர...இனி கிராமத்துக்கு காக்கையின் தலையாய கருத்துக்கு வருவோம். <br /><br />;அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படவேண்டும். அப்படி அவர்கள் பிள்ளைகள் ஆங்கு படிக்கும்போது, அரசுப்பள்ளிகளை நன்றாக நடாத்தவேண்டும் என அவர்கள் தூண்டுவார்கள்" என்பதே.<br /><br />ஓரளவுக்கு சரி.<br /><br />மற்றபடி?<br /><br />கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள் உள்ளன. ஆங்கே அரசுப்பணியாளர் கிடையாது. பஞ்சாயத்து அதிகார்கள் இருக்கலாம். அவர்கள் ஒரு சிலரே. நிறைய கிராமங்களில் தனியார் பள்ளிகள் உண்டு. ஆனால் அவை ஒன்றும் உயர்தர கல்வியை வழங்கவில்லை. அப்படியே ஒரு சில அரசுப்பணியாளர் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் தாங்கள் பிள்ளைகளைச்சேர்த்தாலும், அந்த அரசு ஊழியரால் எந்த மாற்றத்தையும் செய்யவியலா. அரசு ஊழியர்கள் பெரும்பாலோர் கடைனிலை; இடைனிலை ஊழியரே. ஆனந்தக்குமார்கள் அல்ல.<br /><br />பட்டணத்து அரசுப்பள்ளிகளுக்கு வரும்போது, கிராமத்து காக்கை நினைப்பதைப்போல அவைகள் அரசு ஊழியரால் ஒதுக்கப்படவில்லை. அப்பள்ளிகளில் நிறைய சிறந்தவை. ஆங்கு இடம் கிடைப்பது கடினம். எ.கா. அசோக் நகர் மகளிர் மேனிலைப்பள்ளி, எக்மோர் மானில மேனிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி வெல்லிங்டன் சீமாட்டி மேனிலைப்பள்ளி எனவுண்டு.<br /><br />சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் - இங்குள்ள அரசுப்பள்ளிகளே தரங்கெட்டு உள்ளன. காரணம். அவைகளில் ஊழியம் செய்வோர் கவனிக்கப்படுவதில்லை. எனவே அவர்கள் கற்பித்தலை ஒரு பகுதி நேர ஊழியமாக அரைமனதோடு செய்து எக்ஸ்டரா காசு பார்க்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-72850985699689628492011-07-24T23:34:32.941+05:302011-07-24T23:34:32.941+05:30பதிவு தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
ஆனந்த குமாரி...பதிவு தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. <br /><br />ஆனந்த குமாரின் குழந்தை ஏன் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுகிறது ? ஏன் பள்ளியில் இலவசச் சீருடை கேட்கிறது ? என்பது கேட்கப்படவேண்டிய கேள்விகள்.<br /><br />பள்ளியில் மதிய உணவு ஏழை மாணவருக்கே. இலவசச்சீருடையும் அஃதே. ஆட்சித்தலைவரின் குழந்தை ஏழையன்று.<br /><br />பிற குழந்தைகள் போலவே தன் குழந்தையும் இருக்கவேண்டும் பள்ளியில் என்று ஆனந்த குமார் விரும்பினால், தன் குழந்தைக்கு பிற குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவுக்கு ஈடான உணவை தன்வீட்டில் செய்து கொடுத்தனுப்பி, பிற குழந்தைகள் இலவச மதிய உணவைச் சாப்பிடும்போது அவர்களிடம் சேர்ந்து அமர்ந்து இவர் குழந்தையும் சாப்பிடுவதே முறையாகும். மாறாக, ஒரு ஏழைக்குழந்தைக்குச் சேரவேண்டிய உணவை இவர் குழந்தை சாப்பிடுவது முறையா ? இதே போலவே சீருடை விவகாரமும். ஆனந்த குமார் சிந்திக்க வேண்டும்.<br /><br />இவர் குழந்தை படிக்கும் அரசுப்பள்ளி இவர் மாவட்டத்தலைநகரத்தில் உள்ளபள்ளி. இல்லையா ? இவர் மாவட்டத்தில் இது மட்டுமா அரசுப்பள்ளி? அவை எத்தனை ? ஆங்கு, இவரின் அதிகாரிகள் விழ்ந்தடித்துக்கொண்டு சீர்திருத்தம் ஒழுங்கு என்று செய்வார்களா ? இவர் பிள்ளை படிப்பதனால் மட்டுமே செய்கிறார்கள்!<br /><br />ஆக, ஒருவரின் குழந்தைக்காக மாற்றங்கள். இவர் ஓரிரு ஆண்டுகளில் மாற்றலாகி விடுவார். வேதாளம் அப்பள்ளியில் முருங்கை மரமேறிவிடும். ஆண்டு, கிராமத்துக்காக்கை அமர்ந்து பார்க்கும் பரிதாபம் நடைபெறும் இல்லையா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-26219693855297692192011-07-24T22:52:47.039+05:302011-07-24T22:52:47.039+05:30அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழ...அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?<br /><br />நியாயமான கேள்விM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-9515050178884578292011-07-24T18:42:05.451+05:302011-07-24T18:42:05.451+05:30ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்...ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.//<br /><br />வரவேற்க்கப்படவேண்டிய அவசிய பதிவு ... வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-3442837713704055222011-07-24T15:36:27.116+05:302011-07-24T15:36:27.116+05:30//ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க...//ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா?//<br /><br />முற்றிலும் வசதியில்லாதோர் மட்டுமே... அரசு பள்ளிகளை நாடுகின்றனர்..... தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து அம்சங்களையும் அரசு பள்ளிகளில் கொண்டு வரமுடியாதா என்ன .... அரசுக்கு மக்கள் மேல் மனதார அக்கரை வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்... ஏன் ஆசிரியர்களுக்கும் கடனே எனக்கருதாமல் பணியை நேசித்தால் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும்.... ஆனால் இதெல்லாம் நடக்குமா............ ??? வரவேற்க்கப்படவேண்டிய அவசிய பதிவு ...நன்றி நண்பரே..... வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-11621708047761979422011-07-24T15:00:47.795+05:302011-07-24T15:00:47.795+05:30//ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தன...//ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.//<br />முற்றிலும் உண்மைமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-24217747649859547212011-07-24T14:52:57.723+05:302011-07-24T14:52:57.723+05:30GOOD POST...
VOTED IN ALLGOOD POST...<br />VOTED IN ALLAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-68584936335027463742011-07-24T14:48:35.914+05:302011-07-24T14:48:35.914+05:30koodal bala said...
பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய ...koodal bala said...<br />பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...<br />@@@<br />WELL SAID BROAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-84914457978244302172011-07-24T13:06:30.843+05:302011-07-24T13:06:30.843+05:30பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நட...பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...<br /><br />முற்றிலும் உண்மைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681446364213234409.post-42259666365141160702011-07-24T12:35:18.951+05:302011-07-24T12:35:18.951+05:30பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நட...பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.com